தேடிச் சோறு நிதந்தின்று-பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம் வாடித் துன்பமிக உழன்று-பிறர் வாடப் பலசெயல்கள் செய்து- நரை கூடிக் கிழப்பருவம் எய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்- பல வேடிக்கை மனிதரைப் போலே-நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?
Thursday, 28 September 2017
Saturday, 11 October 2014
நாகரிகம் அடைவதில் தவறில்லை, அதை அடையும் வழிகளில் தான் நாம் தவறிழைக்கின்றோம். எம்மினிய தமிழ் மக்களே! நாம் ஓரினமாக ஒரு சமூகமாக நின்று ஒர் மொழியாம் தமிழ் மொழி பேசி என்றும் விருப்பாய், இருப்பாய் தமிழா நெருப்பாயை! துரத்தப்பட்டு தூவப்பட்டவர்களாகவே நம் சமூகம் உலகெங்கும் வியாப்பித்து இருக்கிறது. தூவப்பட்ட அனைவரும் ஒன்றுபட்டு துருவங்களாவோம்.
எங்கள் அங்கத்தினரின் மின்னஞ்சல் முகவரியும், அவர்களது தொலைபேசியும் உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களது ஜாதகம் பெற்றுக்கொள்ளவும், நேரடி உரையாடல் செய்யவும் மட்டுமல்லாது, எங்களுடன் உரையாடவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே எம்மினிய தமிழ் மக்களே! நீங்கள் எம்மிணையத்தளத்தில் எங்குமே தனித்து விடப்படவில்லை, என்பதை இங்கு தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். அது மட்டுமல்லாது, எம்மிணையத்தில் தவறு இழைப்பவர்களை உடனடியாக எம்மிடம் சுட்டிக்காட்ட, (REPORT VIOLATION) எனும் ஒரு பொத்தானை அழுத்தி எமக்கு தெரியப்படுத்த முடியும்.இம்முறை மூலம் உங்கள் பாதுகாப்பும் எம்மால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Thursday, 9 October 2014
Thursday, 14 August 2014
Finding Tamil life partners had never been so easy, before the coming of Online Tamil Matrimonial Sites. It’s a perfect and convenient option for people who are too busy in their lives and don’t have time to get out and meet new Tamil people. Previously finding a Tamil partner for yourself or a family member involved enquiring for prospects through relatives or friends, putting advertisements in newspapers, etc. But with internet, all the hassles related to finding a right match for a guy/girl is greatly reduced. Some of the advantages this Tamil Matrimonial Sites have over traditional matrimonial methods are as follows:-
- One of the most important advantages that matrimonial sites have over traditional matrimonial methods is that there is a wide array of choices. One can look for community specific choices, people from the same profession and field, religion, same interests and a multitude of options. You can browse through many profiles and choose accordingly
- Registering with a matrimonial site is safe and secure and your contact information is also a few selective people who show interest in your profile. Unlike this, in mediums like newspapers, your contact information is displayed openly and can be misused
- There are detailed sections dedicated to interests, hobbies and extra-curricular activities which make it simpler for you to find like minded people
- While traditional matrimonial methods offer no privacy, everyone comes to know about the groom/bride seeking process. In Online Matrimonial Sites, finding a prospective life partner can be a private affair
- Compared to traditional methods like advertising in newspapers and marriage bureau registrations, online matrimonial sites are comparatively cost effective. Creating a marriage profile is usually free and does not incur any cost.
- Many online matrimonial sites also have chat options, which are useful for people who want to get to know each other better. So if you like a profile and want to more about him/her, you have the option of finding out more.
All these advantages make online Tamil Matrimonial Sites, a perfect option for today’s tech savvy generation.
Monday, 11 August 2014
Thursday, 3 July 2014
உங்களை உங்களுடன் சேர்க்க, நீங்கள் எங்களிடம் வாருங்கள். தமிழர்களாகிய நாம், தமிழர்களை தமிழர்களிடமிருந்து எடுத்து தமிழரிடமே சேர்க்கிறோம்.கட்டுகோப்பான சமுதாயமாக, கட்டுப்பாடுடன் கலப்போம்.
https://tamilvivakam.com
https://tamilvivakam.com
Tuesday, 24 June 2014
Thursday, 19 June 2014
Tamilvivakam.com is the online matrimonial site that aims to offer Sri Lankan Tamil singles, the best matchmaking services. Within a short time it gets tremendous response from the couples who want to settle their lives by security and trust. This online matrimonial site is the second home to many Tamil Sri Lankan singles, which are in search of their dream girl or prince charming.
Marriage is one of the most demanding and important aspects of anyone's life. It is the lovely bondage between two persons who are going to share their emotions, desires, their likes and dislikes, their hopes, dreams, secrets, aspirations and feelings. In reality, it needs a lot of things for a successful and happy marriage. Along with love a marriage also requires commitment and understanding.
Moreover, networking or communication and right chemistry are also helpful to make a marriage successful. In our site, we try to offer that interface to know the person whom you find matching your interests. Along with couples their families and friends can find their valued spaces on our site. Thus, our site is the place where two people can meet, talk to each other, know each other, and finally can start their journey to a happy marital life.
The site offers various facilities to its clients. For free registration to data compilation, building profiles on your behalf to co-ordinate meeting among the couple's families all are equally handled with great care and security. You can register here for free of cost and can also upgrade your membership status to Gold, Silver, and Platinum. Even the membership charges are really negligible when it comes to benefits and comparison with other online matrimonial sites.
Our offerings for you at a glance:
https://www.tamilvivakam.com
Profile Registration & Management. Profile Display Profile Up-gradation Facility Upload Your Photographs Horoscope Entry Express Interest/Wink to Other Members Receive Interest/Wink from Other Members Unlimited Profile Search Option Profile Available to Members


https://www.tamilvivakam.com
Profile Registration & Management. Profile Display Profile Up-gradation Facility Upload Your Photographs Horoscope Entry Express Interest/Wink to Other Members Receive Interest/Wink from Other Members Unlimited Profile Search Option Profile Available to Members


Thursday, 6 February 2014
Sunday, 15 December 2013
Saturday, 8 September 2012
Friday, 13 January 2012
230Kmph வேகத்தில் பயணிக்கும் 1000 கார்களுடன் பிரம்மாண்டமான விளையாட்டு! (வீடியோ இணைப்பு)
Chris Burden என்ற கலைஞரின் நான்கு வருட உழைப்பின் பயனாக தோற்றம் பெற்றதுதான் இந்த பிரம்மாண்டம், 1,100 சிறியரக விளையாட்டுக்கார்கள் 230kmph என்ற கதியில் செல்லுமாறு பாதைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன
இந்த கார்களுக்கு எந்தவித எரிபொருளும் தேவையில்லை, சாய்வை அடிப்படையாக வைத்தே இவை செயற்படுகின்றன,
http://www.youtube.com/watch?v=YqSkRgySAEg&feature=player_embedded
தலிபான்களின் உடல் மீது சிறுநீர் கழிக்கும் அமெரிக்க வீரர்கள் : யூ-டியூப் காட்சியால் பரபரப்பு(வீடியோ இணைப்பு)
தலிபான் தீவிரவாதிகளின் உடல்கள் மீது அமெரிக்க கடற்படை வீரர்கள் சிறுநீர் கழிப்பது போன்ற காட்சி யூ-டியூபில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி விசாரணை நடத்த அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. சுட்டு வீழ்த்தப்பட்ட தலிபான் தீவிரவாதிகளின் உடல்கள் கீழே கிடக்கின்றன.
அவற்றின் மீது அமெரிக்க கடற்படை வீரர்கள் சிறுநீர் கழிப்பது போன்ற வீடியோ காட்சி யூ-டியூபில் வெளியாகியுள்ளது. இது அமெரிக்காவிலும் ஆப்கன், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை கண்டித்து அமெரிக்க இஸ்லாமிய நல்லுறவு கவுன்சில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லியோன் பெனட்டாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. போர் விதிமுறைகளை மீறும் வகையில் அமெரிக்க வீரர்கள் செயல்பட்டிருப்பது அநாகரிகமாக, கண்டிக்கத்தக்க வகையில் உள்ளதாக கடிதத்தில் கவுன்சில் கூறியுள்ளது.
இதுபற்றி பென்டகன் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி மற்றும் கடற்படை செய்தி தொடர்பாளர் ஸ்டீவர்ட் அப்டன் கூறியதாவது: காட்சியை யார் வீடியோ எடுத்தது, யார் இணையதளத்தில் வெளியிட்டது என்பது தெரியவில்லை. போர் விதிமுறைகளில் மிகவும் கண்ணியம், நேர்மையை பின்பற்றும் நாடு அமெரிக்கா. அதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இணையதளத்தில் வெளியான காட்சி உண்மையாக இருக்கும் பட்சத்தில் பாரபட்சமின்றி அமெரிக்க வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர். வீடியோ காட்சி மற்றும் அதில் ஈடுபட்டதாக கூறப்படும் அமெரிக்க வீரர்கள் தொடர்பாக அமெரிக்க கடற்படையின் கிரிமினல் புலனாய்வு பிரிவு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
http://www.youtube.com/watch?v=F6lR3ZGFwvI&feature=player_embedded
Sunday, 11 December 2011


கனடாவில் இருந்து சிறிய அளவில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி கலவியை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப் பட்ட வாழ வைப்போம் அமைப்பின் மிகப் பெரும் திட்டமான December 27 கு முன்பு 250 போரினால் பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு உதவும்திட்டத்தை கடந்த சில வாரங்களாக செய்து வந்தது .பலவேறு நல்லுள்ளம் படைத்தவர்களின் உதவியுடன் 150 குடும்பங்கள் என்னும் என்னை தண்டி வெற்றி கரமாக நகர்கிறது .
,e;j
ej;jhu; gz;bifia vk; jha; kz;zpd; nrhe;jq;fSld; nfhz;lhLNthk;. cq;fshy;
Kbe;j msT Nfs;tpfspd;wp cjtTk;. cq;fs; md;whl Njitfspy; RUf;ff;$batw;iw RUf;fp> kdjpy; ,lNkw;gLj;jp ,e;j ej;jhu; gz;bifia mu;j;jKs;sjhf;FNthk;.
Sunday, 4 December 2011
தலையில் 2020 ஊசிகளை ஏற்றி உலக சாதனை புரிந்த கனடிய தமிழர் ( Video in)
தனது தலையில் 2020 ஊசிகளை ஏற்றி இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முதல் சீன நாட்டை சேர்ந்த ஒருவர் தலையில் 2ஆயிரம் ஊசிகளை ஏற்றி உலகசாதனையை செய்தியிருந்தார். அவரின் இந்த சாதனையை முறியடித்து 2020 ஊசிகளை தலையில் ஏற்றி இந்த இளைஞர் உலகசாதனையை புரிந்துள்ளார். கனடாவில் நேற்று 03ஆம் திகதி சனிக்கிழமை இரவு இந்த உலக சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=4o28NFX7qJg
96 ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட கோக் பாட்டில் ரூ.1.22 கோடிக்கு ஏலம் !
அந்த கால கட்டத்தில், தற்போதைய சென்ட் பாட்டில், ஒயின் பாட்டில் வடிவத்தில் கோக் வெளிவந்தது. இந்நிலையில், பாட்டில் வடிவத்தை மாற்ற கோக் கம்பெனி 1915ல் போட்டி அறிவித்தது.
தொட்டுப் பார்த்தே கண்டுபிடிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும்’ என்பது கண்டிஷன். இயர்ல் டீன் என்பவர் வரைந்து அனுப்பிய டிசைன் சிறந்ததாக தேர்ந் தெடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சோதனைக்காக சில பாட்டில்கள் தயாரிக்கப்பட்டன.
அடிப்பகுதியைவிட நடு பகுதி குண்டாக இருந்ததால், கன்வேயர் பெல்ட்டில் செல்லும்போது பாட்டில் விழுந்துவிட்டது. பின்னர், டிசைன் சற்று மாற்றப்பட்டு, பாட்டில்கள் தயாரிக்கப்பட்டன.
அடிப்பகுதியைவிட நடு பகுதி குண்டாக இருந்ததால், கன்வேயர் பெல்ட்டில் செல்லும்போது பாட்டில் விழுந்துவிட்டது. பின்னர், டிசைன் சற்று மாற்றப்பட்டு, பாட்டில்கள் தயாரிக்கப்பட்டன.
சோதனைக்காக தயாரித்ததில் 2 பாட்டில்கள் மிஞ்சின. ஒன்று, அட்லான்டாவில் உள்ள கோக் தலைமை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இன்னொரு பாட்டிலை இயர்லின் பேரன் பிராட் வைத்திருந்தார்.
ஜூலியன் நிறுவனம் மூலமாக அதை அவர் தற்போது ஏலம் விட்டார். 96 ஆண்டு பழமையான கோக் பாட்டில் ரூ.1.22 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது. இயர்ல் வரைந்து அனுப்பிய பேப்பர் ரூ.1.16 கோடிக்கு ஏற்கனவே ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
Thursday, 17 November 2011
Ullathil nalla ullam Urangaadhenbadhu Vallavan vaguthadhadaa - Karnaa Varuvadhai edhirkolladaa
Wednesday, 9 November 2011
பிரபாகரன் மீது ஆணை: பதவியேற்பு விழாவில் பரபரப்பு !
பழனி நகராட்சியின் 1வது வார்டு அ.தி.மு.க கிளைக் கழக செயலாளராகவும், பழனி நகர எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவராகவும் இருப்பவர் சோலை கேசவன். இவருக்கு வயது 55. தீவிர அ.தி.மு.க கட்சிக்காரரான இவர், பழனி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பத்திரபதிவு அலுவலகத்தின் அருகில் பத்திரம் எழுதி வருகிறார். கடந்த 2001 உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க சார்பில் பழனி நகராட்சி 1வது வார்டு உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2006 தேர்தலில் அதே வார்டில் போட்டியிட்டு தோற்றுப்போனார். இந்த முறை அ.தி.மு.கவின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் போனதால், சுயேச்சையாக போட்டியிட்டு அ.தி.மு.க வேட்பாளரை காட்டிலும், 120 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த 25ம் தேதி நகர மன்ற உறுப்பினராக பதவி பிரமானம் எடுக்கும் போது, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் வளர்த்து உருவாக்கப்பட்ட, உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவரான தம்பி பிரபாகரன் அவர்களின் விடுதலை வேட்கையின் மீது ஆணையாக நான், எனக்கு வாக்களித்த மக்களுக்கும், இந்த நாட்டுக்கும், நாட்டின் இறையாண்மைக்கும் கடமை தவறாமல் பணியாற்றுவேன் என்று உறுதி கூறுகிறேன் என்று பிராமானம் எடுத்துள்ளார்.
உங்களுக்கு எப்படி பிரபாகரன் மீது இவ்வளவு பற்றுதல் என்று சோலை கேசவனிடம் கேட்டோம்..?
1980௮6 ஆண்டுகளில், ஈழ விடுதளைப்போர் துவங்கிய காலகட்டங்களில், தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் தான் பிரபாகரனை வளர்த்தார். பிரபாகரனின் தாய் எம்.ஜி.ஆர்... தந்தை இந்திராகாந்தி. இவர்களின் வளர்ப்பால் தான் அந்த இயக்கம் நம் தமிழினத்துக்கு விடுதலையும், தனி நாடும் என்னுடைய வாழ்நாளிலேயே வாங்கி கொடுக்கும் என்று நம்பியிருருந்தேன்.
ஆனால், சோனியா என்ற ஒருவரால் என்னைப் போன்ற கோடான கோடி தமிழ் மக்களின் கணவும், விருப்பமும் நாசமாய் போனது. எப்படி போனாலும் பிரபாகரனின் விடுதலை வேட்கை ஒருக்காலும் தோற்காது. அது நம் இனத்துக்கு வெற்றியை தேடிக்கொடுக்கும், எம்.ஜி.ஆர் அவர்களின் எந்த திட்டமும் தோற்றது கிடையாது. அவரால் வளர்க்கப்பட்ட, வழிகாட்டப்பட்ட யாரும் தோற்கவும் மாட்டார்கள்.
இன்றில்லை... நாளை நிச்சயம் தமிழீழம் மலரும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு... பிரபாகரன் அதை செய்து முடிப்பார். அவரது விடுதலை வேட்கை பலம் மிகுந்தது. அந்த விடுதலை வேட்கையை நானும் நம்புகிறேன், அதனால் தான் நான் பிரபாகரனின் விடுதலை வேட்கையின் மீது ஆணையாக பதவி ஏற்றுக்கொண்டேன் என்று கூறுகிறார்.
Thermal Transfer Ribbons Online
ProXcan is a direct supplier of ten different ribbon manufacturers with supply facilities all over the North America. The real numbers are 7 in United States and 3 in Canada. Each of these manufacturers has production strengths and capabilities that allow them to produce quality products at competitive pricing. ProXcan products sells only premium ribbons at the lowest prices possible. We also encourage you to check out Proxcan with any reputable business agencies. They'll tell you that ProXcan has had a quality record since it opened. We built ProXcan on a foundation of a few basic commitments: Hard work, personalized service, quality products, and low overhead cost.
visit now. www.proxcan.com
visit now. www.proxcan.com
தனது முழு உடலையும் தானமாக அளித்து சாதனை படைத்த நபர்
இங்கிலாந்தில் உள்ள டோர்குலே பகுதியை சேர்ந்தவர் ஆலன் பில்லிஸ்(61). டாக்சி டிரைவரான இவர் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு பெரும் அவதிப்பட்டு வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் ஆலன் இறந்தார். தான் இறந்த பிறகு தனது உடலை எகிப்து அரசர்களை போன்று மம்மி வடிவில் உருவாக்கி பரிசோதனைக்கு தானமாக அளிக்க வேண்டும் என விரும்பினார்.
கடந்த ஜனவரி மாதம் ஆலன் இறந்தார். தான் இறந்த பிறகு தனது உடலை எகிப்து அரசர்களை போன்று மம்மி வடிவில் உருவாக்கி பரிசோதனைக்கு தானமாக அளிக்க வேண்டும் என விரும்பினார்.
அவரது விருப்பப்படி உடல் வடக்கு இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு மருத்துவ மையத்தில் தானமாக வழங்கப்பட்டது. அங்கு அவரது உடல் சிறப்பு ஓபரேசன் செய்து மருந்துகள் தடவப்பட்டு அழுகாத நிலையில் மம்மி போன்று உலர வைக்கப்பட்டது. தற்போது அவரது உடல் முழுமையாக மம்மி ஆகிவிட்டது.
யோர்க் பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் நிபுணர் மருத்துவர் ஸ்டீபன் பக்லீ இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணமாக இருந்தார். மூன்று மாதங்களில் இந்த சாதனையை அவர் செய்து முடித்தார். மூன்று ஆயிரம் ஆண்டுகளில் டாக்சி டிரைவர் ஆலன் பில்லிஸ் முதல் மம்மி மனிதர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)












